என்ன வரம் வேண்டும் கேள்?
அப்பா அம்மா என்றது
அனாதை குழந்தை
கண் இமைக்கும் நேரத்தில்
காணமல் போனான் கடவுள்.
அழுது கொண்டே குழந்தை
அதற்கு என்ன தெரியும்
அவன் தான் முதல் அனாதை என்று.
அப்பா அம்மா என்றது
அனாதை குழந்தை
கண் இமைக்கும் நேரத்தில்
காணமல் போனான் கடவுள்.
அழுது கொண்டே குழந்தை
அதற்கு என்ன தெரியும்
அவன் தான் முதல் அனாதை என்று.